திருவல்லிக்கேணியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் கன்னியாகுமரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இருக்கும் சம்பந்தம் மாதிரி போலே .. அதோடு அவர் ஏன் கடலைப் பார்க்கிறார் ? நாட்டு நடப்பு அவ்வளவு சரி இல்லையோ ? இருக்காதா பின்னே ? “கள் உண்ணாமை” பற்றி அதிகாரம் எழுதினர் ஆனால் அரசாங்கமே கள்ளுக்கடை நடத்தினால் அவர் எப்படி நாட்டைப் பார்ப்பார் ?
FYI. There is a statue for Thiruvalluvar in Mylapore already. They didn’t want to waste public money by installing another statue in the same place.
LikeLike
haha, funny stitch with Thirukkural and TASMAC!!
LikeLike