என்ன கவருமெண்டு நடக்குதோ. ஈராக்லேருந்து 40 பெண்களைக் காப்பாத்திக் கொண்டுவந்தாங்களாம். ஒரு பாராட்டுவிழா, முப்பெரும் விழா, கவிமாலை, பட்டிமன்றம், திரை உலகினர் பாராட்டு விழா – ஒண்ணும் இல்லே. ‘பெண்களை மீட்ட பிதாமகனே’ன்னு ஒரு பட்டமாவது உண்டா ? ஒரு காலத்துலே ஒரு நாளைக்கு நாலு விழா எடுத்து எப்பிடி கோலாகலமா இருந்தோம். ஹூம்
#பகுத்தறிவு