‘ஒரு மூன்றெழுத்துப் பெயர்ப் பெண் பற்றி ஒரு கவிஞர் சொன்னார் : ‘தீயவை யாவினும் சிறந்த தீயள்’. அதாவது அயோக்கியர்களிலேயே கடை நிலைப் பெண்பால் அயோக்கியர். அவளது பெயர் ‘சோ’-வில் துவங்கி ‘யா’-வில் முடியும், இடையில் உள்ளது ஒரு மெல்லின மெய்யெழுத்து என்றெல்லாம் கற்பனைக் குதிரையை யாரும் ஓட விட வேண்டாம். பாடப்பட்டவள் கைகேயி; கவிஞர் : கம்பர். இப்ப என்ன செய்வீங்க ?? #பகுத்தறிவு