திருக்குறளில் இருந்து ‘புலால் உண்ணாமை’, ‘கள் உண்ணாமை’ அதிகாரங்களை நீக்கிவிட்டால் என்ன? போராடுவதற்கு வசதியாக இருக்குமே என்று யோசித்தேன்.

ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. வள்ளுவர் பசுவைப்பற்றிப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ‘ஆவிற்கு நீர் என்று இருப்பினும்..’ குறளில் பசுவிற்கு நீர் வேண்டும் என்றாலும் இரக்காதே என்கிறார். எனவே பசு முக்கியம் என்று வள்ளுவர் சொல்கிறார். ‘ஆ பயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்..’ என்று பசுவையும் பிராம்மணர்களையும் சேர்த்துச் சொல்கிறார். ஆக இப்படியான குறட்பாக்களையும் நீக்க வேண்டி இருக்கும். சிக்கல் கொஞ்சம் பெரிது தான்.

சரி. திருக்குறளைத் தடை செய்து விடலாம். அதுதான் வழி போலத் தெரிகிறது. யாரும் படிப்பதில்லை. தடை செய்தாலும் யாருக்கும் தெரியாது.

ஆனால், கல்வெட்டெல்லாம் பசு பற்றிப் பேசுகின்றன. குளம், ஏரி முதலான நீர் நிலைகளுக்குத் தீங்கு செய்ப்பவன் காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவான் என்று பல கல்வெட்டுக்கள் சொல்கின்றன. கல்வெட்டையெல்லாம் தடை செய்துவிடலாமா?

சிலப்பதிகாரம் “பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் இவர்களை விடுத்து மற்ற அனைத்தையும் எரித்துவிடு’ என்று கண்ணகி கூறுவதாகச் சொல்கிறது. கண்ணகியை எப்படித் தடை செய்வது? பேசாமல் சிலப்பதிகாரத்தைத் தடை செய்துவிடலாமா?

விஷயம் ரொம்ப சிக்கலாயிடும் போலத் தெரிகிறது.

சரி. நாளைக்கு எச்-1 பி விசா வாங்க யூஸ்.எம்பசி முன் க்யூவில் நிற்கும் போது யோசிக்கலாம் என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.

A blot that Nehru could’ve avoided

This is where Panditji invites criticism due to his pusillanimity.

During the 1962 China war, having been denied arms by the then Soviet Union ( whose paeans he had sung for long), Panditji seeks arms from the US and Israel. Nothing wrong with that. But he imposes a strange condition that the ship carrying Israeli arms should not fly the national flag of Israel.

Panditji does this ‘not to offend the sensibilities of the Arab allies’. Only that the Arabs were never allied with India ( except for Iraq and Iran, at times).

Ben Gurion, the then Israeli leader firmly says ‘No flag, no arms.’ Then Panditji reverses his stand and India gets Israeli arms to fight the Chinese.

This policy of appeasement was followed even by Shastriji. When Singapore becomes independent in 1965, it asks India for help to build an army and train its personnel. India doesn’t want to antagonize Malaysia and doesn’t react. Singapore takes help from Israel and now has the National Service modeled on Israel’s mandatory military service.

It is in times such as these, that a nation finds who a true friend is. Leaders are made out of such crucial moments. Panditji, in spite of his charisma and intellect, didn’t stop playing to the gallery.

And that is a definite blot on Panditji’s stature.

சங்கப்பலகை – அமர்வு 5 நிகழ்வுகள்

தமிழில் மின் நூல்கள் – புதிய தொழில் நுட்பங்கள் வழியான பார்வைகள் என்னும் தலைப்பில் தொழில் நுட்ப வல்லுநர் திரு.குணசேகரன் ஆழமான, வெளிப்படையான, செயல்முறை விளக்கங்களுடனான சொற்பொழிவாற்றினார். எதிர்காலத்திற்கான மின் புத்தகங்கள் எழுத்துக்கள் மட்டுமே கொண்ட இரு பரிமாணங்களில் இல்லாது காணொளி, தொடர்புத்தன்மை (Interactivity) கொண்டவையாக இருக்கும் என்பதைச் செயல்முறை விளக்கங்களுடன் அளித்தார் திரு.குணசேகரன்.

‘ஏதாவது புதிய தொழில் நுட்பம், மென்பொருள் வந்தால் உடனே அதில் எப்படித் தமிழைக் கொண்டுவருவது என்று யோசித்து, அம்மென்பொருளை உருவாக்கும் நிறுவனங்களுடன் பேசத்துவங்குவேன்’ என்று சொல்லும் இவரைச் சிங்கை மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு தமிழ்வழியில் புத்தாக்க முயற்சிகளைச் செய்துவரும் திரு குணசேகரன் நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.

பின்னர் பேரா.அருண் மகிழ்நன் அவர்கள் பங்குபெற்ற ஆழமான, அவசியமான, நேரடியான கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டுசெல்லும் முயற்சியில் திரு.மகிழ்நன் ஆற்றி வரும் பணி நாம் அறிந்ததேயாயினும், அவரது பல சீரிய கருத்துக்களைச் செவிமடுத்தால் நாம் செல்லும் தூரம் அதிகமாகும்.

நிகழ்வு தொடர்பான காணொளிகள்:

நிகழ்வு தொடர்பான காணொளிகள்:

 

 

 

 

படித்தவர் சூது

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் வீடுகளில் வருமான வரிச்சோதனைகள் நடந்துள்ளன. நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான் என்பதால் அதிர்ச்சி  அளிக்கவில்லை. ஆனால் அதற்குப் பின்னான ப.சி.யின் ஆணவப் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது.

பாரம்பரியம் உள்ள குடும்பம், நல்ல கல்வி, பெரிய பதவிகள். இவை இருந்தும் தனது தற்போதைய நிலைக்கு அவரே காரணம்.

இவர் குறித்த எனது பார்வை குவிந்தது 2011ல். பல ஊழல் புகார்கள் வெளி வந்த போது ஒரு செய்தி உறுத்தியது.

2011ல் வாசன் ஐ கேர் என்னும் நிறுவனம் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தது. வீதிக்கு வீதி அதன் கடை திறக்கப்பட்டது. கொஞ்சம் விசாரித்தேன். சிங்கப்பூர் அரசின் ஜி.ஐ.சி (GIC) 100 மில்லியன் டாலர்களை அதில் முதலீடு செய்தது தெரிய வந்தது. ‘டயாபட்டிக் ரெடினோபதி’யால் இந்தியர்கள் வெகு விரைவில் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதற்கான மருத்துவ சேவையில் பெரும் பணம் ஈட்ட முடியும் என்னும் கணக்கு இருக்கிறது என்று ஜி.ஐ.சி. தனது முதலீட்டுக் காரணத்தைத் தெரிவித்தது.

‘ஒரு முதலீட்டுக் கம்பெனி என்கிற அளவில் இந்த முயற்சி சரியானதே. தனது நாட்டிற்கு நலமளிக்கும் திட்டங்களை எந்த நாடும், அதன் முதலீட்டு நிறுவனங்களும் செய்யும் தான். ஆனால் வாசன் ஐ கேர் ஏன்?’ என்று உற்றுப் பார்த்தேன். அந்தக் கம்பெனியின் பின்னணியில் உள்ள புள்ளிகள் தெரிந்தார்கள். தீர அலசி ஆராய்கின்ற, உலகத்தரம் வாய்ந்த முதலீட்டு ஆய்வாளர்கள் கொண்ட முதலீட்டுக் கம்பெனியையும், செக்கோயா கேப்பிடல் என்னும் பன்னாட்டு முதலீட்டுக் கம்பெனியையுமே கண்ணைக் கட்டிக் கூட்டிக் கொண்டு போன அந்தப் பெருமகன்கள் நிச்சயம் திறமையானவர்களே.

வெளி நாட்டு அரசின் முதலீட்டு நிறுவனம் இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், மேலும் முதலீடுகளைச் செய்ய விரும்புமா? இதனால் யாருக்கு இழப்பு? தேசம் எக்கேடு கெட்டாலும் என் பை நிரம்ப வேண்டும் என்கிற எண்ணம் வருமாயின் எத்தனை படித்திருந்தால் தான் என்ன?

சிங்டெல் (SingTel ) என்னும் சிங்கப்பூர் அரசு நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தின் 40% பங்குகளை வைத்துள்ளது. அந்நிய முதலீடு என்கிற வகையில் ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய அளவில் அலைப்பேசிச் சேவைகள் வழங்க இது உதவியது. இதனால் ஏர்டெல் நிறுவனம் வளர்ந்தது, நாடு பயன் பெற்றது, அதன் மூலம் சிங்டெல் நிறுவனமும்  லாபம் ஈட்டியது. இதன் மூலம் இன்னும் பெரிய அளவில் தெமாசிக் முதலான முதலீட்டுக் குழுமங்கள் இந்தியாவில் குடிநீர், எரிவாயு, மருத்துவம் முதலான துறைகளில் முதலீடு செய்தன. இந்தியாவிற்குக் குறைந்த செலவில் அந்நிய முதலீடு பெற இவ்வகையிலான நிறுவனங்கள் உதவி செய்தன. நாடு பலன் பெற்றது.

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாகாணத்தில் ஹைபிளக்ஸ் (Hyflux) என்னும் சிங்கப்பூர் நிறுவனம் குடிநீர் சுத்திகரிப்புத் துறையில் முதலீடு செய்துள்ளது, தொழில் நுட்ப உதவியும் செய்து வருகிறது. ராஜஸ்தானில் 1000 மெகாவாட் சூரிய வழி மின்சாரம் தயாரிக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் உதவி வருகின்றன. ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியை சிங்கப்பூர் நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன. இந்தியாவின் ஆகப்பெரிய அன்னிய முதலீட்டாளராக சிங்கப்பூர் திகழ்கிறது.

சிங்கப்பூர் மட்டுமல்லாமல், மற்ற பிற நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. முதலீடு செய்யும் முன் எந்த நிறுவனமும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தகவல்களையும், தரவுகளையும் சரி பார்க்கும். இதனை ஆங்கிலத்தில் Due Diligence என்று அழைப்பர். கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்பட்டாலும் தவறு நடக்க வாய்ப்புள்ளது தான். அவ்வேளைகளில், முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை முதலீட்டு நிறுவனங்கள் பார்ப்பது வழக்கமே. அவ்வகையில் இந்த வாசன் நிறுவனத்தில் பின்னால் சிதம்பரம் என்னும் நிதியமைச்சரின் முத்திரை இருப்பதை அறிந்துகொள்ளும் இந்த நிறுவனங்கள் இந்த மூன்று எண்ணங்களால் உந்தப்படும் :

  1. முதலீட்டின் பின் நாட்டின் நிதியமைச்சரே இருக்கிறார். பாதுகாப்பான முதலீடு போல் தெரிகிறது.
  2. நிதியமைச்சர் ஸ்டான்போர்டு பல்கலையில் பயின்றவர். பொருளாதார அறிவுடையவர்.
  3. உலகமயமாக்கலை இந்தியாவில் செயல்படுத்திய அரசின் முக்கிய பங்காளர். எனவே பயமில்லை.

இப்படிப்பட்ட எண்ணங்கள் முதலீட்டாளர்களின் மனதில் எப்படியும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில், இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அது ஊழலில் தான் முடியும் என்னும் பயம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டால், கேடு இந்தியாவிற்கே. நாட்டின் கதி என்னவானாலும் பரவாயில்லை, தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று செயல்படும் அரசியல்வாதியாக திரு.சிதம்பரம் ஆனது மனிதன் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்வதை உறுதி படுத்துகிறது என்று தோன்றுகிறது.

இப்படிப்பட்டவர் மோதியின் பொருளாதார ஞானத்தை ஒரு தபால் உறையின் பின்னால் எழுதிவிட முடியும் என்றார். ஒருவேளை ஊழல் செய்து தனது “பொருள் ஆதாரத்தை” அதிகரிக்க மோதிக்குத் தெரியாது என்பதை சூசகமாகச் சொல்வதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

பெரு நோட்டு ஒழிப்பு (Demonetization) நடந்த பொது அதிக ஒலியளவில் முழங்கியதும் இவரே. இவருடன் சேர்ந்து கொண்டு சேர்ந்திசை இசைத்தவர்கள் கனிமொழி அம்மை, லாலு, மமதா போன்றோர். ஊழலாரை ஊழலாரே காமுறுவர் என்று கொள்ள வேண்டியது தான் போல.

பெரு நோட்டு ஒழிப்பின் பின்னர் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 9.1 மில்லியன் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நோட்டு ஒழிப்பை ப.சி. எதிர்த்தார். என்ன நிதியமைச்சரோ இவர்!

மோதியின் பொருளாதார அறிவை எழுதுவது இருக்கட்டும். இவரது அறிவை எவ்விடத்தில் எழுதுவது? உள்ளங்கையிலா? ஆமாம். எழுதலாம் தான். காங்கிரஸ் கையின் ஊழல் கறையில் இவரது பொருளாதார அறிவும் மிளிர்ந்து ஒளிரும்.

தேச நலனுக்கு எதிராகச் செயல்பட்ட கரும்புள்ளிகள் விரைவில் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்கட்டும்.

‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்’ என்றார் பாரதியார். போகட்டும்.

தரவுகள்:

http://timesofindia.indiatimes.com/business/india-business/91-lakh-added-to-tax-net-post-demonetisation-finance-minister-arun-jaitley-says/articleshow/58707224.cms

http://www.thehindu.com/business/companies/gic-singapore-invests-100-m-in-vasan-health/article2995159.ece

http://www.livemint.com/Companies/0XHIPMIRMI5BeUMeZQEhoN/What-really-happened-at-Vasan-Healthcare.html

இராமானுசர் – பாதை மாற்றிய பெருமகனார்

இமு, இபி – வைணவ ஆச்ச்சாரியர்களை இப்படி இரண்டு வகையாகப் பிரிக்கலாம் – இராமானுசருக்கு முன், இராமானுசருக்குப் பின்.

இமு – நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி.. இவர்கள் ‘அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்’. அடிப்படை ஞானம், அனுஷ்டானம் முதலியவை உடையவர்களுக்கு மட்டுமே உய்வதற்கான வழியை உபதேசிப்பது என்று கொண்டிருந்தார்கள். இதனை ஓரண்வழி என்றும் சொல்வர்.

இதனை ஶ்ரீமத் இராமானுசர் மாற்றினார். ‘க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்ய’ வழி என்பதாக விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை அறிந்துகொள்ள ஆசை ஒன்றே போதும் என்பதாகக் கொண்டுவந்தார். இதனால் உய்ந்தவர் பலர். திருக்கோஷ்டியூரில் அனைவருக்கும் உபதேசம் செய்து இந்த வழியைத் துவக்கி வைத்தார் உடையவர்.

இபி – 74 சிம்மாசனாதிபதிகள், தேசிகர், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் முதலான இராமானுசருக்குப் பின்னர் வந்த ஆச்சாரியர்கள் இவ்வழியில் மக்களுக்கு உய்யும் வழி காட்டினர்.

இந்தப் பாதை மாற்றமே ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை மிகப் பெரிய எண்ணிக்கையிலான சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்த்தது. Transformational Leadership, Pathbreaking Leadership என்று நாம் இன்று சொல்வதை 1000 ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டியர் எம்பெருமானார்.

இதனை ‘உபதேச ரத்தின மாலை’ என்னும் நூலில் மணவாள மாமுனிகள் இவ்வாறு சொல்கிறார்:

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்

ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில்

ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூருமென்று

பேசி வரம்பறுத்தார் பின்

Tamil Nadu to Taliban Nadu 3

The concept of learning took a beating under the Dravidian rule. Rote learning became the norm. In the name of social justice, all out efforts were made to make the school syllabus as ridiculous as possible. If there was ever a ‘tough’ question in the exam- meaning ‘not from the book but slightly twisted to test the out-of-the-box thinking of the students- the authorities intervened and provided grace marks for the question so as to show a pre-agreed pass percentage. This ensured that none had to think to learn.

MGR, one of matinee idols who turned chief minister, brought in the ‘matriculation’ system – euphemism for english medium schools. With the craze for an énglish medium’running high in the state, many entrepreneurs lapped up the opportunity and shifted from, say, prawn fishing to matriculation school business. Anyone who had money and could afford a school building, however ramshackle that be, was given a licence to run a school. Government run schools began to lose lustre while petty entrepreneurs made the most of this money making system.

MGR didn’t stop with schools. He opened the flood gates for higher education too, by lowering the bar on the norms to be met to open private engineering colleges. Result: Arrack shop owners became Vice Chancellors  for ‘self-financing’ engineering colleges. Today every former history sheeter has an engineering college of his own while some have private universities too. Every religious Mutt worth its name, started a college with the surplus cash and, in the process, minted more money. Not wanting to be left behing, every movie star founded a college. Education suffered in the process.

In the name of ‘çampus interview’ – process by which private companies visit the campuses to select personnel for their businesses- deliberate mockery of ‘talent selection’ was made. Many of those who were selected soon were asked to quit from the companies due to reasons of non-performance.

This lopsided and skewed focus on éngineering’ education has produced its own problems. There is an over-supply while demand has not increased due to shrinking global demand. The quality of the ‘supply’ – lesser said the better.

In the name of ‘social justice’, the regular entrance exam to the professional courses was done away with, the ostensible reason being children from rural schools were at a disadvantage when it came to competing in the exams. With the demise of the entry test, the marks obtained in the higher secondary exams were taken as the qualifying criteria for entry into the engineering and medial colleges.

Thus rote learners gained entry into premier government run professional colleges. But the professional stream was run, thankfully, according to the AICTE norms ( All India Council for Technical Education) and hence the syllabus was at par with the central government run colleges ( except the IITs). The rote learners struggled to complete the courses. When the pass percentages turned abysmal, the private colleges in the lot turned to illegitimate means to boost their pass percentage.

Result: The current status of over supply of under skilled engineering graduates.

To rectify this anomaly in TN and other states such as Karnataka, the central government had come up with a standardized entry level testing scheme called NEET. While every state has acquiesced to this new pattern of one all India entrance exam, Tamil Nadu has scored the distinction of being the only state that has repeatedly sought an exemption from this centrally administered exam.

What a fall !

 

%d bloggers like this: