ஆல் இந்தியா ரேடியோ ( ப்ரஸார் பாரதி ) பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளது.
1960களில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் வானொலியில் நிகழ்த்திய உபன்யாஸங்கள் பலதையும் ஒலி வடிவில் வெளியிட்டுள்ளார்கள். தலைப்பை விடுத்து அங்குலம் கூட நகராமல் நூல் பிடித்தாற்போல் திஷிதர் செய்துள்ள உபன்யாஸங்கள் ரொம்பவும் பிரஸித்தம். ஆனால் அவை வெளியில் கிடைப்பதில்லை.
அம்மாதிரியான பல உயன்யாஸங்கள் – இராமாயாணம், பாகவதம், நாராயணீயம், பாரதம் என்று பலதைப் பற்றியும் உள்ளன. அவற்றின் சுட்டிகள் கீழே. கேட்டுப் பயனடையுங்கள்.
வரும் காலங்களுக்கும் பயனுள்ள ஸத்-விஷயங்களை அளித்துள்ள தீக்ஷிதர் அவர்களின் உபன்யாஸங்களை அளித்துள்ள ப்ரஸார் பாரதிக்கும், பாரத அரசிற்கும் நன்றிகள்.
இராமாவதாரம்
நாராயணீயம்