நேற்று 07-மார்ச்-2015 சனிக்கிழமை 6 மணி அளவில் எனது நூல் ‘பழைய கணக்கு’ எழுத்தாளர் ஜோ டிகுரூஸ் மற்றும் இராமகண்ணபிரான் அவர்களால் வெளியிடப்பட்டது. திரு.அ.கி.வரதராஜன் அவர்கள் நூலுக்கான அறிமுகம் செய்து வைத்தார். முதல் பிரதியை திரு. ஏ.பி.ராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார்..
‘பழைய கணக்கு’- நூல் அறிமுகம்- திரு.அ.கி.வரதராஜன் அவர்கள்
சிங்கப்பூர் வாசகர் வட்டம் 26ம் ஆண்டு விழா – ஜோ டிகுரூஸ் உரை