The side that is not spoken about, generally.

முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பாலக்ருஷ்ணன், அவர் மருமகன்கள் அனைவர் மீதும் சில லஞ்ச வழக்குகள் வந்ததே,இப்போது என்ன ஆயிற்று? அவற்றின் நிலை என்ன?

முன்னாள் நீதிபதி தினகரன் மீது நில அபகரிப்பு வழக்கு இருந்ததே , என்ன ஆயிற்று? டி.வி. சேனல்கள் இதைப்பற்றி எல்லாம் பேசுவதில்லையே ?

இந்த இரு வழக்குகள் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் பகுத்தறிவா? இல்லை அதுதான் சமூக நீதியா?

அல்லது நிதியின் திருவிளையாடலா?

Leave a comment