The side that is not spoken about, generally.

மருத்துவர் ராமதாசு வழக்கு போடு என்று கேட்டதால் போட்டோம் என்று முதல்வர் கூறியுள்ளார். அவர் சில காலம் முன்னர் தான் மகனை அமைச்சராக்கினால் தன்னை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடிக்கலாம் என்றும் தான் கூறினார். ஒருவரின் ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றுவது எப்படி நீதியாகும்? எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டாமா ? அது தானே பகுத்தறிவும் கூட ?

Leave a comment