எனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது. கீழ்க்காணும் தளங்களில் பெறலாம். இதன் மூலம் கிட்டும் வருவாய் ஶ்ரீரங்கம் கோசாலைக்கும், குருசிலாம்பட்டு தயானந்த சரஸ்வதி பள்ளிக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. வாசகர்களின் ஆதரவைக் கோருகிறேன். வாசித்துக் கருத்துரையுங்கள்.