கம்ப நாடன் கவிதை – இணைய வகுப்பு துவக்கம்

பெருந்தகையீர், வணக்கம்.

முன்னர் அறிவித்தபடி தொடர் கம்பராமாயண வகுப்புகள் இணையவழியில் துவங்கவுள்ளன.

மதுரை விரிவுரையாளர் முனைவர். ஜெகன்னாத் அவர்களின் தொடர் விரிவுரைக்குத் தங்களை அழைக்கிறேன்.

நாள் : ஆகஸ்டு 8, ஞாயிறு, ஆடி அமாவாசை அன்று.

நேரம் : இந்திய நேரம் காலை 11:30 மணி (சிங்கப்பூர் மதியம் 2:00 மணி)

காலம் : ஒரு மணி நேரம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு நிகழும்.

தேரழுந்தூரில் கம்பர்
விரிவுரையாளர் ஜெகன்னாத்

விரிவுரையாளரைப் பற்றிய சிறு குறிப்பு :

வைணவ சமய இலக்கியங்களை முறையாகப் பாடங்கேட்டவர்.

நாலாயிர திவ்யப் பிரபந்த உரைகளில் ஆய்வு மேற்கொண்டவர்.

தமிழ் இலக்கியங்களில் பயிற்சி உடையவர்.

கம்பன் பால் காதல் கொண்டவர்.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் குறித்தும் கம்பராமாயணக் காப்பியம் குறித்தும் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தொடர் சொற்பொழிவுகளும் ஆய்வுரைகளும் நிகழ்த்தி வருகிறார்.

ஜூம் செயலித் தொடர்பு: Meeting ID: 814 3198 0136 Passcode: 760422

கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்.

நன்றி

ஆமருவி தேவநாதன்

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

One thought on “கம்ப நாடன் கவிதை – இணைய வகுப்பு துவக்கம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: