வழக்கு போடல்லியோ வழக்கு..

இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அதற்காக வழக்கு போடுவேன் என்று கழக வழக்குரைஞர் சொல்லியிருந்தார். அவருக்கு என் பதில் ஃபேஸ்புக்கில்... 

Leave a comment