சில ஆண்டுகளாக நடைபெறாமலும், நடந்தாலும் சிறிய அளவிலும் நடந்துவந்த தேரழுந்தூர் கம்பர் விழா நிகழும் சுகிருது ஆண்டு மார்கழி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் பெரிய அளவில் நடக்கவுள்ளது. ( ஜனவரி 7,8 சனி மற்றும் ஞாயிறு).
இடம் : தேரழுந்தூர் கம்பர் கோட்டம், சன்னிதித் தெரு, தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ் நாடு.
கம்பனில் ஆழ, அனைவரும் வருக.




Leave a comment