இதை விட எனக்கு வேறென்ன வேண்டும்?
——————
ஐயா,உங்களின் “நான் இராமானுசன்” நூலை இன்றுதான் முடித்தேன். இராமானுசரை நான் நேரில் கண்டேண். நூல் மூலமாக அவரின் உள்ளத்தையும் நான் தேடிக்கொண்டிருக்கும் முக்கிய கேள்விகளுக்கும் ராமானுசரே விடையளித்தது போல் உள்ளது.
இந்த புத்தகத்தை எனது மனைவியையும் படிக்க கூறியுள்ளேன்.
சேவை தொடரட்டும்,
சீ.நே.பிரசாத்
Leave a reply to Amaruvi Devanathan Cancel reply