The side that is not spoken about, generally.

குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த திருமதி. சித்ரா ரமேஷ்

இராமானுச நூற்றந்தாதி பாடி விழாவைத் துவக்கிய குமாரி.வைஷ்ணவி ஹரி.

விழாவின் சிறப்பு விருந்தினர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் துவக்கவுரை ஆற்றி விழாவைத் துவக்கி வைத்த போது…

 

பேராசிரியர்.சுப.திண்ணப்பன் அவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் ஒப்பிட்டும், நூலின் சில பகுதிகள் பற்றியும் சிறப்புரை ஆற்றிய போது…

 

முனைவர்.செல்லக்கிருஷ்ணன் அவர்கள் ஆழ்வார்களிலும், பெரும்பூதுர் மாமுனியிலும் தோய்ந்து சிறப்புரை ஆற்றிய போது…

சில எழுத்தாளர்களும் வாசகர்களும் நூல் மதிப்புரை செய்த போது…

எழுத்தாளர் திருமதி.சித்ரா ரமேஷ்

 

எழுத்தாளர் திருமதி. மாதங்கி

வாசகர்.திரு சசி குமார்

 

வாசகர் திரு. சிவானந்தன் நீலகண்டன்

 

வாசகர் திரு.வேங்கட கிருஷ்ணன்

 

வாசகர். திரு மகேஷ்

 

பட்டிமன்றப் பேச்சாளர் திரு.கண்ணன் சேஷாத்ரி.

அடியேன் ஆமருவி நன்றியுரை

 

ஓங்கி உலகளந்த ஜனனி ராஜா

Leave a comment