சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 11வது அமர்வு விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. பேரா. ஞானம் கணபதி ‘சங்கத் தமிழர் வாழ்வியல்’ என்னும் தலைப்பிலும், திரு.கண்ணன் சேஷாத்ரி ‘கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்’ என்னும் தலைப்பிலும் பேருரையாற்றினர். நான் வரவேற்புரையும் நன்றியுரையும் அளித்தேன்.
விழா தொடர்பான காணொளிகள்
சங்கத்தமிழர் வாழ்வியல்
கண்ணதாசன் காட்டும் ஆழ்வார்கள்