5 responses
-
கற்பனைக்கு மட்டுமே சாத்தியமான ஒரு நிகழ்வு! நேரில் கண்டு எழுதுகிறீர்கள். அருமை ஆமருவி!
LikeLike
-
நன்றி ஐயா
LikeLike
-
-
சிங்கப்பூர் நல்ல இடம் போல் உள்ளது.
உருவாய் அருவாய்……மிகச்சரியாய் பொருந்துகிறது.LikeLike
-
ஆமாம் சார். சிங்கை நல்ல இடமே.
LikeLike
-
-
ஒரு முஸ்லிம் பெண்மணி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி ஆசி பெற்றது உங்களுக்கு இனிக்கிறது. பண்பாடு, அது, இது என்று அந்த வேற்று மதத்தவரின் செயலை மனமாரப் பாராட்டுகிறீர்கள். நல்லது.
ஆனால், அதேபோல் நம் கர்னாடக சங்கீத வித்வான்களில் சிலர் வேற்று மத கடவுளர்களைக் குறித்துப் பாடியிருப்பதைப் பற்றி [நான் அவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்] வேறொரு பதிவில் தூற்றியிருக்கிறிர்கள். என்னே உங்கள் பண்பாடு! புல்லரிக்கச் செய்கிறது.
தொடரட்டும் உங்கள் ஆன்மீகப்பணி.
LikeLike
Leave a reply to A.P.Raman, Singapore Cancel reply