சங்கப்பலகை வாசகர் வட்ட நிகழ்வு (10) 28-மே-2018 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தொல்லியலாளர் விஜயகுமார் ‘சிலையறிதல்’ என்னும் தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். சோழர் கால, பல்லவர் காலச் சிலைகளைக் கண்டறியும் முறைகள், நமது சிலைகள் காணாமல் போன விபரங்கள், கடத்தப்பட்டு சிறையில் உள்ள விபரங்கள் என்று பல நிகழ்வுகளை விளக்கிச் சொன்னார். பின்னர் கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. 20 பேர் பங்குகொண்டனர்.
நிகழ்வு தொடர்பான காணொளிகள்:
வரவேற்பு – ஆமருவி
சிலையறிதல் – விஜயகுமார்
கேள்வி பதில்