ஏழைப் பங்காளர்கள் ..

ஏழைப் பங்காளர்கள். பாட்டாளிக்குப் பங்காளிகள். தமிழனை வாழ வைக்க ஓடாய் உழைத்தவர்கள். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பாடம் பயின்றவர்கள்.அண்ணாவின் கை பிடித்து நடந்தவர்கள்.TOYOTA ESTIMA, ROLLS ROYCE, BMW LEXUS, PRADO முதலிய பரம ஏழைகள் பயன்படுத்தும் வாகனங்களை ஏழைகள் வாழ்விற்காக ஏழை நாட்டில் ஏழைகளுக்காக வெளி நாட்டிலிருந்து வாங்கினார்கள். சுங்க வரி செலுத்தவும் வழி இல்லை. அதனால் வரி செலுத்த வில்லை.இது ஒரு குற்றமா ? பகுத்தறிவு புரியாதவர்கள் பிதற்றுகிறார்கள். பாவம் அவர்கள்.

Leave a comment