மிகச் சரியாகக் காய் நகர்த்துகிறார்கள். அதே தொனி, அதே ஊடக வழி வெறுப்பு வளர்ப்பு, அதே இடது சாரி ‘பெரியவர்கள்’ பேச்சுக்கள்.
ஒவ்வொரு முறை இந்து தர்மம் சார்ந்த பெரியவர்கள், பாரத கலாச்சாரம் சார்ந்த பெரியவர்கள், சன்னியாசிகள் பெரிய அளவில் ஆளுமை பெறும் போதும், தேச அளவில் பிராதான்யம் பெறும் போதும், அரசுகளிடம், உலக நிறுவனங்களிடம் அதிகாரம் பெறும் போதும் தோன்றும் அதே கற்பனைக் குற்றச்சாட்டுக்கள், ஊடக நடவடிக்கைகள்.
முதலில் காஞ்சி சுவாமிகள் மீது குற்றம் சொல்லி, அவரது அந்தஸ்தைக் குறைத்தனர். பின்னர் பலர் பற்றி வாய் கூசாமல் எழுதினர். காஞ்சி சுவாமிகள் அகில இந்திய அளவில் பெரும் பெயரெடுத்தது வந்தார். ஒரு நிலையில் அயோத்யா விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு எதுவாக உதவினார். பூசாரிகள் நிர்வகிக்கும் கிராமக் கோவில்களுக்குச் சென்று தீண்டாமை, சாதி பாகுபாடுகள் களைய மாபெரும் வழிகோலாக இருந்தார்.இதனால் எல்லாம் யாருடைய ‘வியாபாரம்’ பாதிக்கப்பட்ட்து என்பதை அறிய நீங்கள் சுவிசேஷப் பாதையில் எல்லாம் செல்ல வேண்டாம். கொஞ்சம் சிந்தித்தாலே போதும்.
இப்போது ஈஷா நிறூவனம் மீது கைவைத்துள்ளனர்.
என்னதான் செய்வது அவரை? யோகா என்றால் ஐக்கிய நாடுகள் சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார். அதிகார மையங்கள் இவருக்குக் கட்டுப்படுகின்றன. பசுத்தோல் வியாபாரத்தை எதிர்க்கிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார். புரியும்படி பேசுகிறார். அதனால் ‘வியாபாரம்’ பாதிக்கப்படுகிறது. வேறென்ன? ‘மத’ வியாபாரம் தான்.
பின்னணியில் பலனடைபவர்கள் யார் என்று தெரிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. கூடங்குளம் ஆர்ப்பாட்டத்தில் பலன் அடைந்தவர்கள் எந்த சம்பிரதாய அமைப்பினரோ,அக்கினி அபிஷேகப் பெருவிழா நடத்துவார் எவரோ, நித்திய சுகமளிக்கும் கூட்ட்ங்கள் நடத்துபவர் எவரோ அவர்களின் ‘கைவண்ணம்’ இதிலும் தென்படும்.
நாம் உற்றுப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.
காஞ்சி வழக்கின் காரணங்கள் பற்றிய என் முந்தைய பதிவுகள்.
காஞ்சி வழக்கு – ஒரு பார்வையின் தொடக்கம்
காஞ்சி மட வழக்கின் பின்னணி – ஒரு அலசல் பார்வை
காஞ்சி மட வழக்கு – தொடரும் பார்வை
காஞ்சி வழக்கு – என் அனுமானத்தின் காரணங்கள்
That is what I posted in my wall. The Indian democratic women an offshoot of Communist, the DK group clandestinely backing Karunya and other Evangelical groups the gullible Facebook morons
LikeLike
Yes, highly probable.
LikeLike
PRAISE INVISIBLE TRINITY,,,
As per HOLY BIBLE VERSES,,
1)MONEY IS THE ROOT OF ALL EVILS,,
2) தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்: புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
THIS ISHA YOGA,,Br Jakki Vasu Dev,,,Very Old Issue,,
COIMBATORE most of All Officers ,,Departments Mainly REVENUE,,who Know area,,EB,,& Water Board,,who Providing 24 Hrs Supply,,, Not Thought about their Family Members,,
Political Various Groups,,who Visiting INSIDE of Campus of ISHA Foundation,,Near SIRUVANI,,,,Well aware ALL,,VITAMIN,,M Shuts their EYES,,
Came in NETTRIKAN Magazine,,Very Long Back,,
Related Holy Bible Verses,,
2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்: புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
4 வேதப்பிரமாணத்தை விட்டு விலகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்: வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களேர் அவர்களோடே போராடுகிறார்கள்.
5 துஷ்டர் நியாயத்தை அறியார்கள்: கர்த்த்ரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.
22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23 என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள், இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள், நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25 என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன்.
27 நீங்கள் பயப்படும் காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும் போதும், நெருக்கமும் இடுக்கண்ணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கி கூப்பிடுவார்கள், நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன், அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்.
30 என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
31 ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள், தங்கள் யோசனைகளால் திருப்தியடைவார்கள்.
32 பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்
33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் வி;க்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
PRAISE INVISIBLE TRINITY,,,
Present LAST DAYS Conformations,,,
Making Anger to OUR Creator,, Leads to NATURAL CALAMITIES,,Because of SINS,,by FOOLISH RULERS / Encouraging Sinners ,,Who Not Know ,,Whom alone to Praise ,,
who alone Holding all our Controls,,Reason for all Health Issues,,Accidents,,by Knowing Every Individual TIME OF L:AST BREATH,,who alone Lives with in all Humans,,by Keeping BLOOD as RED in Color ,,& Given SIX Sense WISDOM,,to all Humans as UNIQUE,,
But Our INDIA,,Mostly,,By Praising Our Creations as SENSELESS IDOLS,, & HIS Creations of Humans ,Fire,,Water,,Sun,,Moon Etc,,
KEY LINK,,
Main LINK,,
LikeLike
^^^^
Too many moquitoes howering around here, Narayana!;)
LikeLike
Even sage has got past and nowadays seers also not leading clean/pious living due to their mingle with rich/ powerful people in the society.
LikeLike